Type Here to Get Search Results !

Tamil Song - 134 - Vaanam Poomi Padaiththa Yesuvey

வானம் பூமிபடைத்தஇயேசுவே-உம்மை
வாழ்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம் -2

ஆராதிக்கின்றோம் ஆராதிக்கின்றோம்
ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கின்றோம்

1.வல்லவரும் நல்லவரும் நீரே - உம்மை
வணங்கி நாங்கள் ஆராதிக்கின்றோம்
உம்மை வணங்கி நாங்கள் ஆராதிக்கின்றோம்         - வானம்

2.பரிசுத்தரும் பெரியவரும் நீரே -உம்மை
பணிந்து நாங்கள் ஆராதிக்கின்றோம்
உம்மை பணிந்து நாங்கள் ஆராதிக்கின்றோம்

3.உயர்ந்தவரும்சிறந்தவரும்நீரே- உம்மை
உயர்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம்
உம்மை உயர்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம்

4.மன்னவரும்விண்ணவரும்நீரே-உம்மை
புகழ்ந்து நாங்கள் ஆராதிக்கின்றோம்

உம்மை புகழ்ந்து நாங்கள் ஆராதிக்கின்றோம்!