இனிமேலும்
காக்கும் யேகோவாயீரே
எந்தன்
வாழ்க்கையில் இம்மானுவேலரே
இந்த
வருடத்தின் நாட்களிலே - புது
வருடத்தின்
நாட்களிலே
ஸ்தோத்தரிப்போம்
நாமே
துதிகளுடனே
ஆர்ப்பரிப்போம்
அன்பர்
இயேசுவை - அல்லேலூயா!
1.யோர்தானும்
செங்கடலும் நம் எதிரில்
எழும்பி
வந்த போதிலும் காத்தவர்
2.சேயைக்காக்கும்ஒருதாயைப்போலவே
இந்த
மாயலோகில் என்னைகாக்கும் தேவனே
3.பழமையெல்லாம்
ஒழிந்து போனதே
எல்லாம்
புதிதாக தேவனே ஆனதே