Type Here to Get Search Results !

Tamil Song - 350 - Ularntha Elumpugal uyir petru

உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும் ஒன்று சேர்ந்து
முழு மனிதனாக வேண்டும்

அசைவாடும் - இன்று
அசைவாடும் ஆவியான தேவா

1.நரம்புகள் உருவாகட்டும்
உம் சிந்தை உண்டாகட்டும்

2.சதைகள் உண்டாகட்டும்
உம் வசனம் உணவாகட்டும்

3.தோலினால் மூடணுமே
பரிசுத்தமாகணுமே

4.காலூன்றி நிற்கணுமே
கர்த்தரோடு நடக்கணுமே

5.சேனையாய் எழும்பணுமே
தேசமெங்கும் செல்லணுமே

6.மறுபடி பிறக்கணுமே
மறுரூபம் ஆகணுமே

7.சாத்தானை ஜெயிக்கணுமே

சாட்சியாய் நிற்கணுமே.