சாலேமின்
ராசா, சங்கையின் ராசா
ஸ்வாமி
வாருமேன் - இந்த
தாரணி
மீதினில் ஆளுகை செய்திட
சடுதி
வாருமேன்
2.சீக்கிரம்
வருவேனென்று ரைத்துப்போன
செல்வக்
குமாரனே - இந்த
சீயோனின்
மாதுகள் தேடித் திரிகின்ற
சேதி
கேளீரோ?
3.எட்டி
எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக்
கண்
பூத்துப் போகுதே;- நீர்
சுட்டிக்
காட்டிப் போன வாக்குத்தத்தம்
நிறைவேறலாகுதே
4.நங்கை
எருசலேம் பட்டினம் உம்மை
நாடித்
தேடுதே ; - இந்த
நானிலத்திலுள்ள
ஜீவ பிராணிகள்
தேடிவாடுதே
5.சாட்சியாக
சுபவிசேஷம்
தாரணிமேவுதே;
- உந்தன்
சாட்சிகளுடைய
இரத்தங்களெல்லாம்
தாவிக்கூவுதே