யூத
ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார்
நரகை ஜெயித்தெழுந்தார் - யூத
1.வேதாளக்
கணங்கள் ஓடிடவே
ஓடிடவே
உருகி வாடிடவே
2.வானத்தின்
சேனைகள் துதித்திடவே
துதித்திடவே
பரனைத் துதித்திடவே
3.மரணத்தின்
சங்கிலிகள்தெறிபட்டன
தெறிபட்டன
நொடியில்முறிபட்டன
4.எழுந்தார்என்றதொனி
எங்குங்கேட்குதே
எங்குங்கேட்குதேபயத்தைஎன்றும்நீக்குதே
5.மாதர்
தூதரைக் கண்டக மகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார்
பரனை அவர் புகழ்ந்தார்
6.மரித்த
கிறிஸ்து இனி மரிப்பதில்லை,
மரிப்பதில்லை,
இனி மரிப்பதில்லை
7.கிறிஸ்தோரேநாமவர்பாதம்பணிவோம்
பாதம்
பணிவோம் பதத்தைச் சிரமணிவோம்