Type Here to Get Search Results !

ஓ! எந்தன் உள்ளம் நீர் வந்ததால் - Tamil Lyrics

 ஓ! எந்தன் உள்ளம் நீர் வந்ததால் 

என் வாழ்க்கையில் எல்லாம் நிறைந்திருப்பதால்


உம்மை துதிப்பேன் – நான் 

உம்மை துதிப்பேன் 

இன்றும் என்றும் உம்மைப் போற்றி 

பாடி துதிப்பேன் 


1.கண்மணிப் போல காத்துக்கொள்வதால் 

உம் கரங்களில் என்னைச்சுமந்து செல்வாதால் – உம்மை 


2. பெயர் சொல்லி என்னை அழைத்திருப்பதால் 

உம் கரங்களில் என்னை வரைந்திருப்பதால் 


3. ஆவியில் என்னை நிறைத்திருப்பதால் 

ஆச்சரியமாக நடத்திச் செல்வதால் – உம்மை