எழுந்தார்
இறைவன் - ஜெயமே
ஜெயமெனவே
எழுந்தார் இறைவன்
1.விழுந்தவரைக்
கறையேற்றப்
பாவத்
தமிழ்ந்த மனுக்குலத்தை
மாற்ற
விண்ணுக்கெழுந்து
நாம்
அவரையே போற்ற
2. செத்தவர்
மீண்டுமே பிழைக்க - உயர்
நித்திய
ஜீவனை அளிக்கத் - தேவ
பக்தர்
யாவரும் களிக்க --- எழுந்தார்
3.கருதிய
காரியம் வாய்க்கத் - தேவ
சுருதி
மொழிகளெல்லாம் காக்க - நம்
இரு
திறத்தாரையும் சேர்க்க --- எழுந்தார்
4.சாவின்
பயங்கரத்தை ஒழிக்கக் - கெட்ட
ஆவியின்
வல்லமையை அழிக்க - இப்
பூவின்மீது
சபை செழிக்க --- எழுந்தார்
5.ஏதுந் வினை
செய்யாத்
தூயன்
- எப்போதுமே நன்மைபுரி நேயன் - தப்பாது
காத்திடும்
நல்லாயன்