எந்தன்
இயேசு எனக்கு நல்லவர்
அவர்
என்றென்றும் போதுமானவர்
ஆபத்தில்
வியாதியில் என் பிரயாசங்களில்
அவர்
என்றுமே போதுமானவர்
கல்வாரி
மலைமேல் ஏறியே
முள்
முடி சிரசில் மூடியே
என்
வேதனை யாவையும் நீக்கி என்னில்
புது
ஜீவனை ஊற்றினதால் – எந்தன்
அவர்
ஆதியும் அந்தமுமே
தெய்வ
ஸ்நேகத்தின் பிறப்பிடமே
பதினாயிரங்களில்
மிக சிறந்தவரே
துதிக்கப்
படத்தக்கவரே – எந்தன்
புவி
யாத்திரை மிகக் கடினம்
தேவ
கிருபைகள் எந்நேரமும்
பகல்
மேகஸ்தம்பம் ராவில் அக்கினிஸ்தம்பம்
அநுதினம்
என்னை வழி நடத்தும் – எந்தன்
எந்தன்
ஏக்கம் எல்லாம் நீங்கிப்போம்
கண்ணீர்
யாவையும் துடைத்திடுவார்
இயேசு
இராஜாவாய் வானத்தில் வெளிப்படும் நாள்
நான்
அவருடன் பறந்திடுவேன் – எந்தன்