என்
இயேசு ராஜாவுக்கே
எந்நாளும்
ஸ்தோத்திரம் (2)
என்னோடு
வாழ்பவர்க்கே
எந்நாளும்
ஸ்தோத்திரம் (2)
1.கர்த்தாவே
நீர் செய்த நன்மைகளை
நித்தமும் நினைக்கின்றேன் (2)
முழு
உள்ளத்தோடு உம் நாமம்
பாடிப்
புகழுவேன் (2) - நான்
2.பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே
நோய்களை
சுகமாக்கினீர் (2)
எனது
ஜீவனை அழிவில் நின்று
காத்து
இரட்சித்தீரே ஆ…ஆ
3. நெருக்கப்பட்டேன்
தள்ளப்பட்டேன்
நேசர்
நீர் அணைத்தீரே
கைவிடப்பட்டு
கதறினேன்
கர்த்தர்
நீர்; தேற்றினீர் ஆ…ஆ
4.இனி
நான் வாழ்வது உமக்காக
உமது
மகிமைக்காக
உம் அன்பை எடுத்துச்
சொல்லுவேன்
ஓயாமல்
பாடுவேன் (2) - நான்