Type Here to Get Search Results !

Tamil Song - 514 - Jebam Seithiduvom


ஜெபம் செய்திடுவோம்
கண்ணீர் சிந்திடுவோம்
தேசத்தின் ஷேமத்திற்காய்
ஜெபிப்போம் செயல் படுவோம்
ஜெபிப்போம் ஜெயம் பெறுவோம்

1. அதிகாலையில் இராச்சாமத்தில்
பகலில் இரவில் இடைவிடாமல்
எப்பொழுதுமே - ஜெபம்
ஜெபத்தினால் சாத்தான்
ஓடிப்போவான்
ஜெபத்தினால் எதிர்ப்புகள்
மறைகின்றன
ஜெபத்தினால் ஜெபத்தினால்
ஜெபிப்போம் கொடுப்போம்
விரைந்து செயல்படுவோம் (2)

2. கங்கை நதியினிலே மூடிநகிடும்
மக்களைப் பார்
புண்ணிய ஷேக்த்திரங்களில் கும்பிடும்
ஜனங்களைப் பார்
கவலைப்படுவார் யார்? கண்ணீர்
சிந்துவார் யார்?
நம்மில் யார் யார் யாரோ?
திறப்பிலே யார் யார் யாரோ? (2)

3. சிதறுண்டலைகின்ற இந்துக்கள்
முஸ்லீம்கள் மேய்ப்பனற்றவராய்
ஜைனர்கள் பௌத்தர்கள்
ஆயிரம் பதினாயிரம் லட்சம்
கோடி உண்டே
கெத்சமனேக்கு விரைந்து
சென்றிடுவோம்
கண்ணீர் சிந்தி கதறி
ஜெபித்திடுவோம்

4. பெலத்தின்மேல் பெலன் பெருகிடும்
கிருபையின்மேல் கிருபை பெருகிடும்
ஜெபத்தினால் ஜெபத்தினால்
காத்திருந்து சுதந்தரிப்போமே