காணாத
ஆட்டின் பின்னே – கர்த்தர்
கண்ணீருடன்
அலைந்தார்
அன்போடு
உன்னை அழைக்கின்றாரே
இன்றே
திரும்பி நீ வா
1.முள்ளும்
புதரும் காடும் மழையும்
உள்ளம்
உடைந்தேசு தேடுகின்றார்
சிற்றின்ப
சேற்றினில் சிக்கினதால்
சாத்தான்
வலையில் நீ சிறையாகினாய் – காணாத
2.சுத்த
இதயம் வேண்டாம் என்றெண்ணி
கர்த்தரின்
அன்பை நீ சந்தேகித்தாய்
யோனாவைப்
போல நீ போனாயல்லோ
ஏசுபரன்
வாக்கு வேருத்தாயல்லோ – காணாத
3.என்னென்ன
துன்பம் தொல்லைகள் வந்தும்
இயேசுவின்
பாதை நீ விட்டோடாதே
நீதி
நிறைந்த தம் கரங்களை
நீட்டி
உன்னை தாங்கி பயம் நீக்குவார்
– காணாத
4.துன்மார்க்கரெல்லாம்
சன்மார்க்கரோடே
தேவ
கோபாக்கினையால் மாள்பவரே
கர்த்தரின்
பந்தியில் நீ பங்கடைய
கண்ணீருடன்
நீயோ அருள் வேண்டுவாய் – காணாத
5.எத்தனை
நேரம் உன்னை அழைத்தார்
இத்தனை
காலம் நீ தள்ளலாமோ
கர்த்தரின்
சித்தம் உன் வேளையிதே
கண்டு
உணர்ந்து விரைந்தே நீ வா – காணாத