என்றைக்கு
காண்பேனோ என் ஏசு தேவா
?
குன்றாத
தேவ குமாரனைத் தானே நான் - என்
1.பரகதி
திறந்து பாரினில் பிறந்து ,
நரர்
வடிவாய் வந்த ராஜ உல்லசானை-என்
2.ஐந்தப்பம்
கொண்டு அநேகருக்குப் பகிர்ந்து ,
சிந்தையில்
உவந்தவசீகர சினேகனை - என்
3.மாசிலா
நாதன் மாமறை நூலன் ,
ஏசுவின்
திருமுக தரிசனம் நோக்கி நான்