Type Here to Get Search Results !

Tamil Song - 325 - Entaikku kaanpeno

என்றைக்கு காண்பேனோ என் ஏசு தேவா ?

குன்றாத தேவ குமாரனைத் தானே நான் - என்

1.பரகதி திறந்து பாரினில் பிறந்து ,
நரர் வடிவாய் வந்த ராஜ உல்லசானை-என்

2.ஐந்தப்பம் கொண்டு அநேகருக்குப் பகிர்ந்து ,
சிந்தையில் உவந்தவசீகர சினேகனை - என்

3.மாசிலா நாதன் மாமறை நூலன் ,

ஏசுவின் திருமுக தரிசனம் நோக்கி நான்