கீதம்
கீதம் ஜெய ஜெய கீதம்
கைகொட்டிப் பாடிடுவோம்
இயேசு
ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா
ஜெயம்
என்று ஆர்ப்பரிப்போம் -ஆ . ஆ
1.பார்
அதோ கல்லறை
மூடின
பெருங்கல்
புரண்டு
ருண்டோடுது பார் - அங்கு
போட்ட
முத்திரை காவல் நிற்குமோ
தேவ
புத்திரர் சந்நிதிமுன் (2) - ஆ ..ஆ
2.வேண்டாம்
வேண்டாம் அழுதிட வேண்டாம்
ஓடி
உரைத்திடுங்கள் - தாம்
கூறின
மா மறை விட்டனர்
கல்லறை
போங்கள் கலிலேயாவுக்கு
3.அன்னா
காய்பா ஆசாரியர் சங்கம்
அதிரடி
கொள்ளுகின்றார் - இன்ன பூத கணங்கள்
இடி
ஒலி கண்டு பயந்து நடுங்குகின்றார்
4.வாசல்
நிலைகளை உயர்த்தி நடப்போம்
வருகின்றார்
ஜெய வீரன் - உங்கள்
மேள
வாத்தியம் கைமணி பூரிகை
எடுத்து
முழங்கிடுவோம்