கதிரவன்
எழுகின்ற காலையில் இறைவனைத்
துதி
செய்ய மனமே - எழுந்திராய
2.வறண்ட
தண்ணீரற்ற வனம் இந்தப் புவிதனில்
திரண்ட
தயை தேவை - நாடுவேன்
3.கடவுளின்
வல்லமை, கன மகிமை காணும்
இடமதில்
செல்வதே - என் இஷ்டம்
4.ஜீவனைப்
பார்க்கிலும் தேவனின் காதலை
ஆவலாய்
நாடி நான் - போற்றுவேன்
5.ஆயுள் பரியந்தம்
ஆண்டவர்
நாமத்தை
நேயமாய்ப்பாடிநான்-உயர்த்துவேன்
6.மெத்தையில்
ராச்சாமம் நித்திரை
கொள்கையில்
கர்த்தரின் செயல்களைச் சிந்திப்பேன்
7.அல்லும்
பகலும் நான் அவர் செட்iட்களின் கீழ்த்
தொல்லைக்கு
நீங்கியே - ஒதுங்குவேன்
8.ஆத்துமம்
தேவனை அண்டிக் கொள்ள அவர்
நேத்திரம்
போல் என்னைக் காக்கிறார்