Type Here to Get Search Results !

Tamil Song - 101 - Kathiravan Ezhukintra Kaalaiyil

கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்
துதி செய்ய மனமே - எழுந்திராய

2.வறண்ட தண்ணீரற்ற வனம் இந்தப் புவிதனில்
திரண்ட தயை தேவை - நாடுவேன்

3.கடவுளின் வல்லமை, கன மகிமை காணும்
இடமதில் செல்வதே - என் இஷ்டம்

4.ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை
ஆவலாய் நாடி நான் - போற்றுவேன்

5.ஆயுள் பரியந்தம்                                        
ஆண்டவர் நாமத்தை
நேயமாய்ப்பாடிநான்-உயர்த்துவேன்

6.மெத்தையில் ராச்சாமம் நித்திரை
கொள்கையில் கர்த்தரின் செயல்களைச் சிந்திப்பேன்

7.அல்லும் பகலும் நான் அவர் செட்iட்களின் கீழ்த்
தொல்லைக்கு நீங்கியே  - ஒதுங்குவேன்

8.ஆத்துமம் தேவனை அண்டிக் கொள்ள அவர்

நேத்திரம் போல் என்னைக் காக்கிறார்