உம்மைப் போல மாறிடவே
உம்மையே நான் சிநேகிக்கவே
அர்பணித்தேன் என்னை முழுதும்
அன்பின் நாதா உம் பாதத்தில்
இயேசுவே என் பிராண நாதா
ஜீவன் தந்த சிநேக நாதா
என்னை நன்றாய் நன்றாய் அறிவீரே
எந்தன் ஆத்ம நாதனே
1.லோக மோகம் எல்லாம் வெறுத்து
சுயம் பாவம் விட்டு விலகி
குருசை மாத்ரம் நோக்கி பார்த்து
யாத்திரை செய்வேன் உம் பாதையில் – இயேசு
2 என்தெல்லாம் உந்தன் தானம்
செல்வம் செழிப்பும் மகிமையில்லாம்
லோகம் நல்கும் பேரும் வேண்டாம்
பிராண பிரியன் நீரே போதும் – இயேசு