நன்றி
நன்றி நன்றி (2)
நன்றி
என்று சொல்லி
உம்மை
நாள்தோறும் துதிப்பேன்
நீர்
செய்த நன்மைகள் என் வாழ்வில் ஏராளம்
(2)
1.ஒருவழி
அடைத்த போது
புது
வழியைத் ரே
நன்றி
எதிராய்
வந்த ஆயுதங்கள்
செயலற்றுப்
போனதால் நன்றி (2)
2.தேடி
வந்தபோது என்னைத்
தேற்றி
அணைத்தீரே நன்றி
சேதம்
ஒன்றும் அணுகாமல்
காத்துக்
கொண்டீரே நன்றி(2)
3.சோர்ந்து
போன நேரம் எல்லாம்
தூக்கநீரே
நன்றி
வார்த்தை
என்னும் மன்னாவால்
போஷித்தீரே
நன்றி(2)