நன்றி
சொல்லாமலிருக்கவே முடியாது
பல நன்மை செய்த இயேசுவுக்கு!
நன்றி
நன்றி நன்றி
என்று
சொல்லி நான் துதிப்பேன்
நாள்தோறும்
போற்றுவேன் (2)
1.எத்தனையோ
நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே
ஏராளமாய்
நன்றி சொல்வேன்
அத்தனையும்
நினைத்து நினைத்து நான் துதிப்பேன்
ஆண்டவரைப்
போற்றுவேன்!(2)
2.உம்மை
விட்டு தூரம் நான் சென்ற
போதெல்லாம்
தேடிவந்தீரையா
பாவி
நான் என்று தள்ளிவிடாமல்
சேர்த்தணைத்துக்
கொண்டீரையா!(2)