கண்டேனென்
கண் குளிர
கர்த்தனையின்று
கண்டேனென் கண் குளிர
கொண்டாடும்
- விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்தி - கண்டே
1.பெத்தலேம்
- சத்திர முன்னணையில்
உற்றோர்க்கு
- உயிர் தரும் உண்மையாம் என்
ரட்சகனை
2.தேவாதி
தேவனை - தேவ சேனை ஓயாது
தோத்தரிக்கும்
ஒப்பு நிகர் அற்றவனை
3.அன்னையாம்
- கன்னியும் ஐயனுடன்
முன்னறி
- யாப்பசுவில்
புல்லணையில் உன்னழகை
4.பார்
வேந்தர் - தேடி வரும் பக்தர்
பரனை
ஆ வேந்தர் - அடி தொழும் அன்பனை
என் இன்பனை நான்
5.அண்டினோர்க்
- கன்புருவாம் ஆரணனை
கண்டோர்கள்
-கவிதீர்க்கும் காரணனை,பூரணனைக்
6.மண்ணோர்
- இருள் போக்கும் மா மணியை
விண்ணோரும்
- வேண்டிநிற்கும் விண்மணியைக் கண்மணியை