நிகரே
இல்லாத சர்வேசா
திகழும்
ஒளி பிரகாசா
துதி
பாடிட இயேசு நாதா
பதினாயிரம்
நாவுகள் போதா
1. துங்கன்
இயேசு மெய் பரிசுத்தரே
எங்கள்
தேவனை தரிசிக்கவே
துதிகளுடன்
கவிகளுடன்
தூய
தூயனை நெருங்கிடுவோம்
2.பொன்
பொருட்களும் அழிந்திடுமே
மண்ணும்
மாயையும் மறைந்திடுமே
இதினும்
விலை பெரும் பொருளே
இயேசு
ஆண்டவர் திருவருளே
3.தேவமைந்தனாய்
அவதரித்தார்
பாவ
சோதனை மடங்கடித்தார்
மனிதனுக்காய்
உயிர் கொடுத்தார்
மாளும்
மாந்தரை மீட்டெடுத்தார்
4.கொந்தளித்திடும்
அலைகளையும்
கால்
மிதித்திடும் கர்த்தரவர்
அடங்கிடுமே
அதட்டிடவே
அக்கரை
நாமும் சேர்ந்திடவே
5.ஜீவன்
தந்தவர் மரித்தேழுந்தார்
ஜீவ
தேவனே உயிர்த்தெழுந்தார்
மறுபடியும்
வருவேனேன்றார்
மா
சந்தோஷ நாள் நெருங்கிடுதே