அன்பே என் இயேசுவை
ஆருயிரே ஆட்கொண்ட
என் தெய்வமே
1.உம்மை நான் மறவேன்
உமக்காய் வாழ்வேன்
2.வாழ்வோ சாவோ
எதுதான் பிரிக்க முடியும்
3.தாயைப் போல் தேற்றினீர்
தந்தை போல் அனைத்தீர்
4.இரத்தத்தால் கழுவினீர்
இரட்சிப்பால் உடுத்தினீர்
5.உம் சித்தம் நான் செய்வேன்
அதுதான் என் உணவு