சுமந்து
காக்கும் இயேசுவிடம்
சுமைகளை
இறக்கி வைத்திடுவோம்
அல்லேலுயா
அல்லேலுயா – 2
1.கண்ணின் மணிபோல் காக்கின்றார்
கருத்தாய்
நம்மைப் பார்க்கின்றார்
கழுகுபோல்
சிறகின் மேல் வைத்து – 2
காலமெல்லாம்
நம்மை சுமக்கின்றார் – 2-சுமந்து
2.ஆயன் ஆட்டை சுமப்பது
போல்
ஆண்டவர்
நம்மை சுமக்கின்றார்
பசும்புல்
மேய்ச்சல் நமக்கு உண்டு – 2
பயப்படாதே
சிறுமந்தையே (2)-சுமந்து
3.தாயின்
வயிற்றில் தாங்கியவர்
தலைமுறை
வரைக்கும் தாங்கிடுவார்
விடுதலை
கொடுப்பவர் இயேசுவன்றோ
வியாதிகள்
தமைகள் பறந்து விடும் – 2-சுமந்து