துதிப்பேன்
இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதமானதால்
வணங்குவேன்
வணங்குவேன் வணங்குவேனவர் பாதம் வீழ்ந்து நான்
2.பேயின்
தலை மிதித்தவர் நோயின் பெலனழித்தவர்
போற்றுவேன்
போற்றுவேன், போற்றுவேனேசு தேவசுதனை
3.வானம்
பூமியுமடங்கா வல்ல அற்புதரானதால்
அற்புதர்
அற்புதர் அற்புதர் அவர் நாமமே அதை
4.ஜே!
ஜே! தேவகுமாரனும் ஜெயம் பெற்று விளங்கினார்
ஜொலிப்பரே
ஜொலிப்பரே ஜொலிப்பரே அவர்தாசர்என்றைக்கும்
5.தூதர்
கூட்டங்கள் போற்றும் தூய சுந்தராமிவர்
மகத்வமே
மகத்வமே மகத்வமே அவர் ராஜ்யமென்றைக்கும்
6. செல்வேன்
இயேசுவின் பாதம் சொல்வேன் உள்ளத்தின்
பாரம்
மகிழுவேன்
, மகிழுவேன் , மகிழுவேன், அவர் வார்த்தையிலென்றும் --- துதி