உம்மால்ஆகாதகாரியம்ஒன்றுமில்லை-3
எல்லாமே
உம்மால் ஆகும் ! அல்லேலூயா-2
ஆகும்
எல்லாம் ஆகும்
உம்மாலே
தான் எல்லாம் ஆகும்!
செய்பவரே
நீரே - ஐயா நீரே
எண்ணி
முடியாத அதிசயம்
செய்பவர்
நீரே - ஐயா நீரே
அப்பா
உமக்கு ஸ்தோத்திரம்
அன்பே
உமக்கு ஸ்தோத்திரம்! - உம்மால்
2.எனக்கு
குறித்ததை நிறைவேற்றி
முடிப்பவர்
நீரே - ஐயா நீரே
எனக்காக
யாவையும் செய்து
முடிப்பவர்
நீரே - ஐயா நீரே
3.வறண்ட
நிலங்களை நீருற்றாய்
மாற்றுபவர்
நீரே - ஐயா நீரே
வனாந்திர
வெளியை தண்ணீராய்
மாற்றுபவர்
நீரே - ஐயா நீரே