தொழுகிறோம்
எங்கள் பிதாவே
பொழுதெல்லாம்
ஆவி உண்மையுடனே
பரிசுத்த
அலங்காரத்துடனே தரிசிப்பதினால்
சரணம் சரணம்
1.வெண்மையும்
சிவப்புமானவர்
உண்மையே
உருவாய் கொண்டவர்
என்னையே
மீட்டுக் கொண்டவர் முன்னவா இதோ
சரணம்
சரணம்
2.கண்கள்
புறாக்கண்கள் போல
கன்னங்கள் பாத்திகள் போல
சின்னங்கள்
சிறந்ததாலே எண்ணில்லாத
சரணம் சரணம்
3.சமஸ்த
சபையின் சிரேச
நமஸ்காரம்
எங்கள் அரசே
பிரதான
எம் மூலைக்கல்லே ஏராளமாய்
சரணம்
சரணம்
4.அடியார்களின்
அஸ்திபாரம்
அறிவுக்கெட்டாத
விஸ்தாரம்
கூடிவந்த
எம் அலங்காரம் கோடாகோடியாம்
சரணம்
சரணம்
5.பார்த்திபனே
கனதோத்திரம்
கீர்த்தனம்
மங்கள ஸ்தோத்திரம்
வாழ்க
வாழ்க வாழ்க என்றும் அல்லேலூயா
ஆமென்
ஆமென்