Type Here to Get Search Results !

Tamil Song - 607 - Enge Ooduven


எங்கே ஓடுவேன்
?
பாதகன் ஆனேன்
தீமை எங்கும் என்னை மூடும்,
ஆதரிக்க ஆரால் கூடும்?
எங்கே ஓடுவேன்?
பாதகன் ஆனேன்

2. யேசு சுவாமி, நீர்
என்னைக் கூப்பிட்டீர்
ஆதலால் உம்மண்டை வந்து
அன்புடன் உம்மைப் பணிந்து
நிற்கிறேன்; ஆ! நீர்
என்னைக் கூப்பிட்டீர்

3. பாவத்தால் உண்டாம்
துன்பமே எல்லாம்
உம்மால் தீர நீர் மரித்தீர்
மாசில்லாத ரத்தம் வீட்டீர்;
இவ்விதமாய்  நீர்
என்னை இரட்சித்தீர்

4. குற்றம் தீயது
ஆகிலும் அது
நீர் அடைந்த சாவினாலே
நீங்கிப் போயிற்றா தலாலே
ஏழைப்பாவி நான்
நீதிமான் ஆனேன்