என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சிப்பவரும் அவரே
என் ஜீவனின் பெலனானவர்
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்
1.தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும்
என் இயேசென்னை
சேர்த்துக் கொள்வார்
என்னை அவர் நிழலில் வைத்து
காத்துக் கொள்வார்
கன்மலை மேல் ஏற்றி
என்னை உயர்த்திடுவார் (2)
2.தீமை செய்கின்றவர்கள் எனக்கு
மை செய்ய விரும்புகையில்
என் தேவன் அருகில் வந்து
என்னைக் காத்து நின்றார்
என்னைப் பகைத்தவர்கள்
வெட்கம் அடைந்தார்கள் (2)