தாய்
மடியில் தவழுகின்ற
குழந்தையைப்
போல
தகப்பனே உம்மடியில்
சாய்ந்துவிட்டேன்
நான்
1.கவலையில்லையே
கலக்கம் இல்லையே-2
கர்த்தர்
கரம் பிடித்துக் கொண்டேன் (நான்)-2
எதைக்
குறித்தும் பயமில்லையே-2
என்
நேசர் நடத்துகிறீர் (தினம்)-2
2.செய்த நன்மைகள் நினைக்கின்றேன்-2
நன்றியோடு
துதிக்கிறேன் (நான்)-2
கைவிடாத
என் ஆயனே (என்னை)-2
கல்வாரி
நாயாகனே-2
3.துணையாளரே துணையானீரே -2
இணையில்லா
மணவாளரே (என்)-2
உணவாக
வந்தீரையா-2
உயிரோடு
கலந்தீரையா (என்)-2
4.உம்மைத் தானே பற்றிக்
கொண்டேன்-2
உம்
தோளில் அமர்ந்துவிட்டேன் (நான்)-2
உந்தன்
சிறகுகள் நிழ்ல்தனிலே-2
உலகத்தையே
மறந்துவிட்டேன் (இந்த)-2
5.அதிகாலமே
தேடுகிறேன்-2
ஆர்வமுடன்
நாடுகிறேன் (நான்)-2
உயிர்வாழும்
நாட்களெல்லாம்-2
உம்
நாமம் சொல்வேனையா (நான்)-2
6.படுக்கையிலும் நினைக்கின்றேன்-2
இராச்சாமம்
தியானிக்கின்றேன்-2
உம்
அன்பு போதுமையா-2
உயிரினும்
உயர்ந்தையா-அது-2