ஆஹா என்ன
இன்பம் பரலோக இன்பம்
இன்ப
இயேசு அளித்தனரே
அளவிற்கடங்கா
புத்திக்கும் எட்டிடா
அன்பைக்
கூற நாவும் போதுமோ
1.நீசத்
துரோகி எந்தனை பாசமாய் ஏற்றீரோ
நீ
பாவ
உலையினின்றே தூக்கி எடுத்தீரோ நீர்
2.நாசபுரி
நோக்கியே - விரைந்து சென்ற என்னை
பாசம்
வைத்தேன் உந்தனில் - என்று கூவி ரோ நீர்
3.நெரிந்த
நாணல் என்னை - முறிந்திடும் தருணம்
பரிந்து
பேசி அன்பால் - நிலையாய் நிறுத்தினீரே
4.எச்சரிப்பின்
சத்தத்தை - தள்ளிவிட்ட போதிலும்
அன்பின்
சவுக்கடியால் - சேர்த்தன்பாய்தீர்
5.காரிருள்
சூழும் வேளை கலங்கித் தவிக்கையில்
காத்து
நீர் என்னைத் தேற்றி - கருத்தாய் ர்
6.பிராண
நாதா உந்தனை - என்று நான் கண்டிடுவேன்
ஆருயிர்
நேசா உம்மை - காண ஆசை
பொங்குதே