நன்றிபலி
நன்றி பலி
நல்லவரே
உமக்குத்தான்
ஆனந்தம்
(அதிகாலை) ஆனந்தமே
என்
அப்பா உம் திருப்பாதமே
1.நேற்றைய
துயரமெல்லாம்
இன்று
மறைந்ததையா நிம்மதி பிறந்ததையா - அது
நிரந்தரமானதையா
கோடி
கோடி நன்றி தேவா (3)
2.இரவெல்லாம் காத்தீர்
இன்னும்
ஓர் நாள் தந்தீர்
மறவாத
என் நேசரே - இன்று
உறவாடி
மகிழ்ந்திடுவேன் - கோடி
3.ஊழியப்
பாதையிலே
உற்சாகம் தந்தீரையா
ஓடி
ஓடி உழைப்பதற்கு
உடல்
சுகம் தந்தீரையா
- நான்
4.வேதனை
துன்பமெல்லாம்
ஒரு
நாளும் பிரிக்காதையா
நாதனே
உம் நிழலில்
நாள்தோறும்வாழ்வேனையா-இயேசு
5.ஜெபத்தைக்
கேட்டீரையா
ஜெயத்தைத் தந்தீரையா
பாவம் அணுகாமலே பாதுகாத்து
தந்தீரையா
6.என்
நாவில் உள்ளதெல்லாம்
உந்தன்
புகழ்தானே
நான்
பேசி மகிழ்வதெல்லாம்
உந்தன்
பெருமை தானே