நன்றி
என்று சொல்லுகிறோம் நாதா
நாவாலே
துதிக்கிறோம் நாதா
நன்றி
இயேசு ராஜா
நன்றி
இயேசு ராஜா
1. கடந்த
நாட்கள் காததீரே நன்றி ராஜா
புதிய
நாளை தந்தீரே நன்றி ராஜா
– நன்றி
2.வாழ்க்கையிலே
ஒளி விளக்காய் வந்தீரையா
வார்த்தை
என்ற மன்னாவை தந்தீரையா – நன்றி
3.அடைக்கலமே
கேடயமே நன்றி ராஜா
அன்பே
என் ஆறுதலே நன்றி ராஜா
– நன்றி
4.தனிமையிலே
துணை நின்றீர் நன்றி ராஜா
தாயைப்
போல் தேற்றினீர் நன்றி ராஜா
5.சோர்ந்து
போன நேரமெல்லாம் தூக்கினீரே
சுகம்
தந்து இதுவரை தாங்கினீரே