நான்
பாட வருவீர் ஐயா
நான்
போற்ற மகிழ்வீர் ஐயா (2)
என்
வாழ்விலே ர்
ஐயா புது வாழ்வு ர் ஐயா (2)
1.தாய்
தன் பாலகனை மறந்தாலும்
நான்
உன்னை மறவேன் என்றவரே (2)
உள்ளங்கையில்
என்னை வரைந்தீரே (2)
எந்தன்
மதில்கள் உமக்கு முன்னே
2.இமைப்
பொழுதும் என்னை மறந்திடாமல்
இரக்கத்தாலே
என்னைச் சேர்த்துக் கொள்வீர் (2)
உந்தன்
அன்பை நான் மறப்பேனோ(2)
ஜீவநாளெல்லாம்
பாடிடுவேன்
3.மலைகள்
பர்வதங்கள் விலகினாலும்
உம்கிருபைஎன்னைவிட்டுவிலகாது(2)
நேற்றும்
இன்றும்என்றும்மாறாதவர்(2)
உந்தன்
வாக்குகள் மாறாதது !