நான்
பாடும் கானங்களால்
என்
இயேசுவைப் புகழ்வேன்
எந்தன்
ஜீவிய காலம் வரை
அவர்
மாறாத சந்தோஷமே
1.பாவ
ரோகங்கள் மாற்றியே
எந்தன்
கண்ணீரைத் துடைப்பவரே
உலகம்
வெறுத்தென்னைத் தள்ள
பாவியம்
என்னை மீட்டெடுத்தீர் --- நான்
2.இளமைபிராய
வீழ்ச்சிகள் இல்லை
யாதொரு
பயமுமில்லை
அவர்
ஸ்நேக தீபத்தின் வழியில்
தம்
கரங்களால் தாங்கிடுவார்
3.நல்ல
போராட்டம் போராடி
எந்தன் ஓட்டத்தை முடித்திடுவேன்
விலையேறிய
திரு வசனம்
எந்தன்
பாதைக்குத் தீபமாகும் --- நான்