Nam Devan Anbullavar
நம்
தேவன் அன்புள்ளவர்
நம்
தேவன் பரிசுத்தர்
நம்
தேவன் நீதிபரர்,
நமக்காய்
ஜீவன் தந்த
இயேசு
அவரே
1.நன்மை
ஏதும் ஒன்றும் இல்லையே
என்ற
போதும் நம்மை நேசித்தாரே
ஆ..
ஆ அந்த அன்பில்
மகிழ்வோம்
அன்பரின்
பாதம் பணிவோம் -2
2.அத்திமரம்
துளிர் விடாமற் போனாலும்
திராட்சைச்
செடி கனி கொடாமற் போனாலும்
ஆ..
ஆ அவர் காயம்
நோக்குவோம்
அதுவே
என்றும் போதுமே -2
3.வான
மீதில் ஏசு இறங்கி வருவார்
தேவ
தூதர் போல மகிமை வாருமே
ஆ..
ஆ எங்கள் தேவா
வாருமே
அழைத்து
வானில் செல்லுமே -2
4.அல்லேலூயா
கீதம் நாம் என்றும் பாடுவோம்
ஆண்டவரோடென்றும்
நாம் ஆளுகை செய்வோம்
ஆ அந்த நாள் நெருங்குதே
நினைத்தால் நெருங்குதே
நினைத்தால் நெஞ்சம் பொங்குதே -2