பாடுவோம்
மகிழ்வோம்
கொண்டாடுவோம்
அப்பா
சமூகத்தில் பாடி
மகிழ்ந்து
கொண்டாடுவோம்
அக்கினி
மதில் நீரே
ஆறுதல்
மழை நீரே
இக்கட்டில்
துணை நீரே
இருளில்
வெளிச்சம் நீரே
நன்றி
நன்றி நன்றி - 2
துயர்
நீக்கும் மருத்துவரே
என்
துதிக்கு பாத்திரரே
பெலனெல்லாம்
நீர்தானையா
பிரியமும்
நீர்தானையா -என்
கல்வாரி
சிலுவையினால் -என்
சாபங்கள்
உடைந்ததையா
ஆபிரகாமின்
ஆசீர்வாதங்கள் -இந்த
அடிமைக்குக்
கிடைத்ததையா
இயேசுவே உம்
இரத்தத்தால்
என்னை
நீதிமானாய் மாற்றினீரே
பரிசுத்த
ஆவி தந்து - உம்
அன்பை
ஊற்றினீரே
பேரின்ப
நீரோடையில்
என்
தாகம் தணிப்பவரே
உமது
பேரன்பு - அது
எத்தனை
மேலானது