பாவங்கள் போக்கவே சாபங்கள்
நீக்கவேபூலோகம் வந்தாரையா
மனிதனை மீட்கவே
பரலோகம்சேர்க்கவே
சிலுவையை சுமந்தாரையா!
கண்ணீரைத் துடைத்தாரையா
சந்தோஷம் தந்தாரையா (2)
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே (2)
1. தங்கத்தை கேட்கவில்லை
வைரத்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரையா
ஆஸ்தியைக் கேட்கவில்லை
அந்தஸ்தைக் கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரையா!
நான் தேடிப் போகவில்லை
என்னைத் தேடி வந்தாரையா (2)
2. தாய்
உன்னை மறந்தாலும்
தந்தை உன்னை வெறுத்தாலும்
அவர் உன்னை வெறுக்க மாட்டார்!
நண்பன் உன்னை மறந்தாலும்
உற்றார் என்னை வெறுத்தாலும்
அவர் உன்னை வெறுக்கமாட்டார்!
கரம் பிடித்து நடத்திடுவார்
கன்மலைமேல் நிறுத்திடுவார் (2)