இயேசு நம் பிணிகளை
ஏற்றுக் கொண்டார்
நம் நோய்களைச் சுமந்து கொண்டார்
1. நம் பாவங்களுக்காடீநு
காயப்பட்டார்
அக்கிரமங்களுக்காய்
நொறுக்கப்பட்டார்
நம்மை நலமாக்கும் தண்டனை
அவர்மேல் விழுந்தது
அவருடைய காயங்களால்
குணமடைந்தோம் - நாம்
2. கொல்வதற்காய்
இழுக்கப்படும்
ஆட்டுக்குட்டியைப் போல -
மயிர் கத்தாப்போன்
முன்னிலையில்
கத்திரிப்போன் செம்மறி போல
வாய்கூட அவர்
திறக்கவில்லை
தாழ்மையுடன் அதைத்
தாங்கிக்கொண்டார்
3. நம் பாவம் அனைத்தும்
அகற்றிவிட்டார்
இறைவனின் பிள்ளையாய்
மாற்றிவிட்டார்
கழுமரத்தின் மீது தம் உடலில்
நம் பாவங்கள் அவர்
சுமந்தார்!