பரனே, திருக்கடைக்கண்
பாராயோ என்றன் பாவத்துயர்
அனைத்தும் ராயோ?
1.திறம் இலாத எனைமுனியாமல்- யான்
செய்த குற்றம் ஒன்றும் நினையாமல்
2.மாயவலையில்பட்டுச்சிக்காமல்-லோக
வாழ்வில் மயங்கி மனம் புக்காமல்
3.அடியேனுக்கருள்செய்இப்போது-உன
தடிமைக் குன்னை அன்றிக் கதி ஏது?
4.வஞ்சகக்கவலை கெடுத்தோட்டாயோ?-
என்றன்
மனது களிக்க வர மாட்டாயோ?
5.ஏசுவின் முகத்துக் காய் மாத்ரம் -எனக்
கிரக்கம் செய்யும் உமக்கே தோத்ரம்!