Type Here to Get Search Results !

Tamil Song - 437 - Devaa Naan Ethinaal

தேவா நான் எதினால் விசேஷித்தவன்?
ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்

எதினால் இது எதினால்?
நீர் என்னோடு இருப்பதினால்!
எதினால் இது எதினால்?
நீர் என்னோடு வருவதினால்!

1.மேகஸ்தம்பம்மேலிருந்துபாதுகாக்குது
பாதைகாட்ட பகலெல்லாம்
கூடச் செல்லுது!
அன்பானதேவன்என்னோடுவருவார்
அதுபோதும் என் வாழ்விலே - தேவா

2.தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பாக்குது
ஆவல் கொண்ட கன்மலையும் கூடச் செல்லுது!
என் ஏக்கம் எல்லாம் என் தேவன்  ர்ப்பார்
சந்தோஷம் நான் காணுவேன் - தேவா

3.வாழ்க்கையில் கசப்புகள் கலந்திட்டாலும்
பாசமுள்ள ஒரு மரம் கூட வருது!
மாராவின் நீரைத் தேனாக மாற்றும்

என் நேசர் என்னோடுண்டு - தேவா