தேவா நான் எதினால் விசேஷித்தவன்?
ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்
எதினால் இது எதினால்?
நீர் என்னோடு இருப்பதினால்!
எதினால் இது எதினால்?
நீர் என்னோடு வருவதினால்!
1.மேகஸ்தம்பம்மேலிருந்துபாதுகாக்குது
பாதைகாட்ட பகலெல்லாம்
கூடச் செல்லுது!
அன்பானதேவன்என்னோடுவருவார்
அதுபோதும் என் வாழ்விலே - தேவா
2.தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பாக்குது
ஆவல் கொண்ட கன்மலையும் கூடச் செல்லுது!
என் ஏக்கம் எல்லாம் என் தேவன் ர்ப்பார்
சந்தோஷம் நான் காணுவேன் - தேவா
3.வாழ்க்கையில் கசப்புகள் கலந்திட்டாலும்
பாசமுள்ள ஒரு மரம் கூட வருது!
மாராவின் நீரைத் தேனாக மாற்றும்
என் நேசர் என்னோடுண்டு - தேவா