அன்புள்ள இயேசய்யா -
இயேசய்யா
உம் பிள்ளை நானையா - இயேசய்யா
ஆனந்தஒளி பிறக்கும்
- இயேசய்யா
வாழ்வெல்லாம்வழிதிறக்கும்-இயேசய்யா
1.காடு மேடு ஓடிய ஆடு
என்று என்னை வெறுத்திடவில்லை
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம்
2.பகலில் மேகம் இரவில் ஜோதி
பசிக்கும் மன்னா ருசிக்கவும் அன்பு
நாடி என்னை தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம்
3.தாகம் தீர ஜீவத் தண்ணீர் உள்ளங்கையில்
என்னையும் கண்டீர் நாடி என்னை
தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம்