Type Here to Get Search Results !

Tamil Song - 430 - Deva Anpin Jeeviyame

தேவன்பின் ஜீவியமே
தெய்வ தாசருக்கவசியமே

1.ஒருவரிலொருவர் அன்புடனிருந்தால்
உலகம் எமை எடுத்தே
ஏசுவின் சீஷர்கள் இவர்களென்றே மெய்ச்
சாட்சி பகர்ந்திடுமே - நற்சாட்சி

2.அன்புக்கு மாறாய் மன
மதிலெழும்பும் வம்புகளை ஒழித்தே
தேவன் அன்பாக இருப்பதினாலே
அன்பினால் நிறைந்திடுவோம்

3.பாசமாய் எமையும் நேசித்தாரேசு
ஜீவனையே ஈந்தே நாமுமே
அது போல் ஒருவரிலொருவர்
நேசமாய் வாழ்ந்திடுவோம் - நல்

4.எது இருந்தாலும் அன்பிலையானால்
 நான் ஒன்றுமில்லையென்றே அப்போஸ்தலன் தான்
உறுதியாய் உரைத்தே

போதனை புரிந்தாரே - நற்