அன்பின் தெய்வம் இயேசு ஆறுதல் தருபவர்
மார்பில் சாய்கின்றேன் மகிழ்ந்து பாடுவேன் -
(2)
1.பாதை இழந்த ஆடாய் பாரினில் ஓடினேன்
சிலுவை அன்பினாலே திசையும் புரிந்தது
வாழ்வது நானல்ல என்னில்
இயேசு வாழ்கின்றார்
2.இயேசு பேசும்போது
- என் உள்ளம்
உருகுதே அவர் வார்த்தை படிக்கும் போது
என் வாழ்வு மாறுதே வேதம் ஏந்துவேன்
வெல்வேன் அலகையை - தினம்
3.கண்ணீர் சிந்தும்போது
- மனக் கண்ணில் தெரிகின்றார்
கவலை நெருங்கும்போது
- அவர் கரத்தால் அணைக்கின்றார்
ஆவி பொழிகின்றார்
ஆற்றல் தருகின்றார்
- எனக்கு