Type Here to Get Search Results !

Tamil Song - 412 - Mannippu Arulummaa

மன்னிப்புஅருளும்மா பெரும் அரசே
 உமதுள்ளம் சமுத்திரமோ - என்னை
தண்டிக்க மறுத்த தரணியின் அரசே
 உமதுள்ளம் கருணை ஊற்றோ?

இது எங்கும் உண்டோ
இது எங்கும் உண்டோ எந்தன் சிந்தைக்கு
மேலான விந்தையல்லோ - என்னைத்
தண்டிக்க மறுத்த தரணியின் அரசே
உமதுள்ளம் கருணை ஊற்றோ . . .

2.கைகளும் கால்களும் செய்த தவற்றை அந்த
ஆணிகள் துளைத்ததால் நீக்கினீரோ
பலவலைகளில் சிக்கிய பாவி என்னை இந்த வாதைகள்
ஏற்று நீர் மீட்டதேனோ (2)

3.பவுல் போன்ற தூயவர் செய்த வேலை - இந்தப்
பாவியின் பொறுப்பினில் தந்ததேனோ - உந்தன்
பரலோக தூதரும் விரும்பும் வேலை - இந்தத் தரணியில்

எம்மிட.ம் வைத்ததேனோ (2)