ஆவியானவரே
வாரும் வாரும் - 2
தாகம் தீர்க்க
வாரும் அக்கினி ஊற்ற
வாரும்
வாரும் தேவா வாரும் - 2
1.உயிர்ப்பிக்க
மாட்டீரோ
உலர்ந்த
எம்மையுமே
உள்ளான காயங்களை
ஆற்றியே
தேற்றிடுமே - 2 - தாகம்
2.பரிசுத்த
ஆவியினால்
பரிசுத்தம்
ஈந்திடுமே
கறை
திரை யற்றவனாய்
உம்
சமூகத்தில் நின்றிடவே
3.அக்கினி
அபிஷேகத்தால்
அக்கினி
ஜுவாலையாக்கும்
எரிந்து
ஒளிவீசிட
எண்ணெயால்
அபிஷேகியும்!