ஆவியை
மழைபோல யூற்றும்
பல சாதிகளை யேசு மந்தையிற்கூட்டும்
பாவிக்காய்
ஜீவனைவிட்ட கிறிஸ்தே
பரிந்து
நீர் பேசியே இறங்கிடச் செய்யும்
1.அன்பினால்
ஜீவனைவிட்டீர் - ஆவி
அருள்மாரி
பொழியவே பரலோகஞ் சென்றீர்
இன்பப்
பெருக்கிலே பொங்கி மகிழ
ஏராளமான
ஜனங்களைச் சேரும்
2.சிதறுண்டலைகிற
ஆட்டைப் பின்னும்
தேடிப்பிடித்து
நீர் தூக்கிச் சுமந்து - பதறாதே
நான்தான்
உன் நல்மேய்ப்பன் யேசு
பாக்கியரென்னும்
நல்வாழ்க்கையருளும்
3.காத்திருந்த
பல பேரும் - மனங்
கடினங்
கொள்ளா முன்னே உம் பாதஞ்
சேரும்
தோத்திர
கீதங்கள்
பாடிப்
புகழ்ந்து சுத்த லோகம் வரத்
தூயாவி ஊற்றும்
4.தோத்திரக்
கீதங்கள் பாடி- எங்கும்
சுவிசேஷ
ஜெயத்தையே
நிதம்
நிதம் தேடிப் பாத்திரராக
அநேகரெழும்பப்
பரிசுத்த ஆவியின்
அருள்மாரி
ஊற்றும்