எவ்வளவு
இன்பமானது
1.ஆத்துமா
தேவனே உம்மையே நோக்கி
ஆவமுடன்
கதறுகின்றது
உள்ளமும்
உடலும் ஒவ்வொருநாளும்
கெம்பீரித்து
சத்தமிடுது – ஆமென்
2.உம்முடைய
சந்நிதியில் தங்கியிருப்போர்
உண்மையிலே
பாக்கியவான்கள்
தூய
மனதுடன் துதிப்பார்கள்
துதித்துக்
கொண்டிருப்பார்கள் – ஆமென்
3. உம்மிலே
பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்
உண்மையிலே
பாக்கியவான்கள்
ஓடினாலும்
களைப்படையார்
நடந்தாலும்
சோர்வடையார் – ஆமென்
4. வேறிடத்தில்
ஆயிரம் நாள் வாழ்வதை விட
உம்மிடத்தில்
ஒரு நாள் மேலானது
ஒவ்வொரு
நாளும் உமது இல்லத்தின்
வாசலில்
காத்திருப்பேன் – ஆமென்