ஆமென்
, அல்லேலூயா! ஜெயம் ! ஜெயம் ! அனந்த
தோத்திரா
1. வெற்றிகொண்
டார்ப்பரித்து - கொடும்வே
தானத்தைச்
சங்கரித்து - முறித்து;
பத்ராசனக
கிறிஸ்து - மரித்து
பாடுபட்டுத்
தரித்து , முடித்தார் --- ஆமென்
2. வேதம்
நிறைவேற்றி - மெய்தோற்றி,
மீட்டுக்
கரையேற்றி - பொய்மாற்றி,
பாவிகளைத்
தேற்றி - கொண்டாற்றி
பத்ராசனத்
தேற்றி வாழ்வித்தார் --- ஆமென்
3.சாவின்
கூர் ஒடிந்து , மடிந்து
தடுப்புச்
சுவர் இடிந்து - விழுந்து
ஜீவனே
விடிந்து - தேவாலயத்
திரை
ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது --- ஆமென்
4.தேவ
கோபந் தீர்ந்து
- அலகையின்
தீமை
எலாஞ் சோர்ந்து, முடிந்தது
ஆவலுடன்
சேர்ந்து - பணிந்து
கொண்டாடும்,
களி கூர்ந்து மகிழ்ந்து