உயிர்த்தெழுந்தாரே
அல்லேலூயா
ஜெயித்த
தெழுந்தாரே
உயிருடன்
எழுந்த மீட்பர் இயேசென்
சொந்த
மானாரே
கல்லறை
திறந்திடவே
கடும்
சேவகர் பயந்திடவே
வல்லவர்
இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்ல
பிதாவின் செயலிதுவே – உயிர்த்தெழுந்தாரே
1.மரித்தவர்
மத்தியிலே
ஜீவ
தேவனைத் தேடுவாரோ?
நீதியின்
அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய
நம்பிக்கை பெருகிடுதே – உயிர்த்தெழுந்தாரே
2.எம்மா
ஊர் சீஷர்களின்
எல்லா
மன இருள் நீக்கினாரே
எம்மனக்
கலக்கங்கள் நீக்கினதாலே
எல்லையில்லாப்
பரமானந்தமே – உயிர்த்தெழுந்தாரே
3.மரணமுன்
கூர் எங்கே?
பாதாள
முன் ஜெயங்மெங்கே
சாவையும்
நோயையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே
துதி சாற்றிடுவோம் – உயிர்த்தெழுந்தாரே
4.ஆவியால்
இன்றும் என்றும்
ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின்
அச்சாரம் எமக்களித்தாரே – உயிர்த்தெழுந்தாரே
அல்லேலூயா
துதி சாற்றிடுவோம்
5.பரிசுத்த
மாகுதலை
பயத்தோடென்றும்
காத்துக் கொள்வோம்
எக்காளம்
தொனிக்கையில் மறுரூபமாக
எழும்புவோமே
மகிமையிலே – உயிர்த்தெழுந்தாரே