சோராதே
என் மனமே
சோர்ந்து
போகாதே என் உள்ளமே
மாறாத
கர்த்தர் உன் பக்கம் இருக்கிறார்
பாராதவர்
போல தான் - உன்னை
2.அஞ்சாதே
ஒன்றுக்கும்
நீ அஞ்சித் துஞ்சாதே ஏதுக்கும்
நீ பஞ்சாய்ப் பறந்திடும்
சஞ்சலம்
யாவுமே கெஞ்சிடும் உந்தனக்கு!
3.பொன்னைப்
புடமிடுவார்-
அதின்
மண்னை அகற்றிடுவார்
உன்னை
நேசிப்பதால் இந்தப்படி செய்வார்
உனக்கேற்றகிரீடம்செய்வார்!-இயேசு