மனமிரங்கும்
தெய்வம் இயேசு
சுகம்
தந்து நடத்திச் செல்வார்
யேகோவா ரஃப்பா.....இன்று
சுகம்
தரும் தெய்வம் இயேசு
சுகம் இன்று தருகிறார்
(யாத் 15: 26)
1. பேதுரு
வீட்டுக்குள் நுழைந்தார் - மாமி
கரத்தை
பிடித்து தூக்கினார்
காய்ச்சல்
உடனே அன்று நீங்கிற்று - அவள்
கர்த்தர்
தொண்டு செய்து மகிழ்ந்தாள் (மத்
8 :14,15)
2. குஷ்டரோகியை
கண்டார் - இயேசு
கரங்கள்
நீட்டித் தொட்டார்
சித்தமுண்டு
சுத்தமாகு - என்று
சொல்லி
சுகசத்தைத் தந்தார் (மத்
8:23)
3. நிமிர
முடியாத கூனி – அன்று
இயேசு
அவளைக் கண்டார்
கைகள் அவள் மேலே
வைத்தார் - உடன்
நிமிர்ந்து துதிக்கச் செய்தார் (லூக் 13 : 11-13)
4. பிறவிக்
குருடன் பர்த்திமேயு அன்று
இயேசுவே
இரங்கும் என்றான்
பார்வையடைந்து
மகிழ்ந்தான் உடன்
இயேசு
பின்னே நடந்தான் (மாற் 10 : 47-52)
5. கதறும்
பேதுருவைக் கண்டு - இயேசு
கரங்கள் நீட்டிப் பிடித்தார்
படகில் ஏறச் செய்து
- அவர்
கரையில்
கொண்டு போய்ச் சேர்த்தார் (மத்
14 : 30-34.)