வாதை
உந்தன் கூடாரத்தை
அணுகாது
மகனே!
பொல்லாப்பு
நேரிடாது நேரிடாது மகளே!
1.உன்னதமான
கர்த்தரையே
உறைவிடமாக்கிக்
கொண்டாய்
அடைக்கலமாய்
ஆண்டவனை
ஆதாயமாக்கிக்
கொண்டாய்!
2.ஆட்டுக்குட்டி
இரத்தத்தினால்
சாத்தானை
ஜெயித்து விட்டோம்
ஆவி
உண்டு, வசனம் உண்டு,
அன்றாட
வெற்றி உண்டு!
3.கர்த்தருக்குள்
நம்பாடுகள்
ஒரு
நாளும் வீணாகாது
அசையாமல்,
உறுதியுடன்,
அதிகமாய்
செயல்படுவோம்!
4.ஆற்றல்
அல்ல, சக்தி அல்ல
ஆவியினால்
ஆகும்
சோர்ந்திடாமல்
நன்மை செய்வோம்
துணையாளர்
முன் செல்கிறார்!